/* */

உ.பி சம்பவம்: நாகையில் விவசாய சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க கோரி நாகையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

உ.பி சம்பவம்: நாகையில் விவசாய சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
X

உத்தரபிரதேசத்தில் கார் மோதி கொலை செய்யப்பட்ட விவசாயிகளுக்கு நாகையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிய 4 விவசாயிகள் காரால் மோதி கொல்லப்பட்டனர். இதனை கண்டித்தும் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் அகில இந்திய விவசாய சங்கத்தின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மெழுகுவர்த்தியை ஏந்தியவாறு விவசாய சங்கத்தினர் கண்டனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.


Updated On: 13 Oct 2021 3:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி