/* */

முதல்வர் குறித்து அவதூறாக முகநூலில் பதிவு, போலிசார் வழக்கு

நாகப்பட்டினத்தில் தமிழக முதல்வர் குறித்து அவதூறாக முகநூலில் பதிவு செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

முதல்வர்  குறித்து அவதூறாக முகநூலில் பதிவு, போலிசார் வழக்கு
X

நாகை வெளிப்பாளையம் சங்கரவிநாயகர் கோயில் மேல்சந்து பகுதியைச் சேர்ந்த ஸ்ரீவரன்(30) என்பவர் தனது முகநூல் பக்கத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வந்துள்ளார்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மீது நாகை வெளிப்பாளையம் தாமரைகுளம் தென்கரையை சேர்ந்த திமுக நிர்வாகி விமல்மொக்கை என்பவர் வெளிப் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பெற்ற போலிசார் ஸ்ரீவரன் முகநூல் பக்கத்தில் உள்ள முதல்வர் குறித்த அவதூறு கருத்துக்களை கண்டறிந்தனர். பின்னர் ஸ்ரீவரன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த வெளிப்பாளையம் போலிசார் தலைமறைவாக உள்ள நபரை தேடி வருகின்றனர்.

Updated On: 14 May 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  2. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  3. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  4. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  5. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  6. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  7. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  8. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  10. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!