/* */

நாகை அரசு மருத்துவமனைக்கு ரூ 50 ஆயிரத்தில் கொரோனா தடுப்பு உபகரணங்கள்

நாகை அரசு மருத்துவமனைக்கு ரூ 50 ஆயிரத்தில் இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

நாகை அரசு மருத்துவமனைக்கு ரூ 50 ஆயிரத்தில் கொரோனா தடுப்பு உபகரணங்கள்
X

நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு இநதிய மருத்துவர் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பு உபகரணம் வழங்கப்பட்டது.

நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்திய மருத்துவர் சங்கம் சார்பாக 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

பல்ஸ் ஆக்சிஜன் கருவி, சர்க்கரை நோய் அளவிடும் குளுக்கோ மீட்டர் கருவி, ஆக்சிஜன் செறிவூட்டி, முக கவசம் உள்ளிட்ட பொருட்களை மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வழங்கினார். நிகழ்வில் அச்சங்கத்தின் நிர்வாகிகளான மருத்துவர்கள் பலர் பங்கேற்றனர்.

Updated On: 9 Jun 2021 10:50 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!