/* */

நாகை மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் மேலும் 5 வட்டாரங்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

நாகை மாவட்டத்தில்  மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்
X

நாகை மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கான வாகனத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் வேதாரண்யம் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தலைஞாயிறு, திருப்பூண்டி, தேவூர், வடுகச்சேரி, மற்றும் திருமருகல் ஆகிய 5 வட்டாரங்களுக்கான மக்களை தேடிமருத்துவம் திட்ட வாகன தொடக்க விழா நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இத்திட்டத்தில் 17263 இரத்தக்கொதிப்பு நோயாளிகள், 8291 நீரிழிவு நோயாளிகள், உள்ளிட்ட 31021 நோயாளிகள் பயன்பெறுவார்கள் எனவும், மேலும் இத்திட்டத்தின் மூலம் வீடுவிடாக சென்று சிகிச்சை அளிக்க உள்ளதாக என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்தார்.

Updated On: 22 Sep 2021 1:55 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!