/* */

ஒளி- ஒலி அமைப்பாளர்கள் கொரோனா விழிப்புணர்வு

நாகப்பட்டினத்தில் 200க்கும் மேற்பட்ட ஒலிப்பெருக்கி வாகனங்களுடன் பேரணியாக சென்று கொரோனா விழிப்புணர்வை ஒளி ஒலி அமைப்பாளர் நல சங்கத்தினர் ஏற்படுத்தினார்கள் .

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாகையில் ஒளி ஒலி அமைப்பாளர் நல சங்கத்தினர் பேரணியில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஒலிபெருக்கியை அமைத்து நாகை அவுரி திடலில் பேரணியை தொடங்கிய அவர்கள் நாகப்பட்டினம் - நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் விழிப்புணர்வில் ஈடுபட்டனர். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் என ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வில் ஈடுபட்டனர். நாகையில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி நாகூர் வரை சென்று அங்கு முடிவடைந்தது.

Updated On: 21 April 2021 8:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!