/* */

இ.பி.எஸ்,ஓ.பி.எஸ்.முற்றுகை கண்டித்து நாகையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

ஜெயலலிதா நினைவு நாளில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்.சை முற்றுகையிட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

இ.பி.எஸ்,ஓ.பி.எஸ்.முற்றுகை கண்டித்து நாகையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
X

இ.பி.எஸ்.,ஓ.பி.எஸ்.சை முற்றுகையிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளில் அஞ்சலி செலுத்த வந்த அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோரை முற்றுகையிட்டு, அவர்களது கார் மீது அ.ம.மு.க. வினர் செருப்பு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து நாகையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவுரித்திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ். உள்ளிட்ட அ.தி.மு.க.வினருக்கு பாதுகாப்பு வழங்கத் தவறிய காவல்துறையை கண்டித்தும், செருப்பு வீசிய அ.ம.மு.க. வினரை கைது செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Updated On: 6 Dec 2021 5:34 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  3. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...
  4. சினிமா
    டைட்டானிக், அவதார் சாதனைகளை முறியடிக்கும் கில்லி...! என்னண்ணே...
  5. வீடியோ
    2 மாநிலங்களில் ஆட்சியை இழக்கும் Congress | Amitshah-வின் அதிரடி...
  6. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  7. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  8. காஞ்சிபுரம்
    தேர்தல் ஆணையம் தனது கடைமையை ஒழுங்காக செய்யவில்லை - கடம்பூர் ராஜு
  9. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  10. காஞ்சிபுரம்
    ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன்...