/* */

நாகை மாவட்டத்தில் விருப்ப மனு அளித்தவர்களுக்கு தி.மு.க. நேர்காணல்

நாகை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கு தி.மு.க. நேர்காணல் நடத்தியது.

HIGHLIGHTS

நாகை மாவட்டத்தில் விருப்ப மனு அளித்தவர்களுக்கு தி.மு.க. நேர்காணல்
X

நாகையில் தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து தி.மு.க.வினர் வேட்பாளர் தேர்வு செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் நாகை, வேதாரண்யம் ஆகிய இரண்டு நகராட்சிகள் மற்றும் திட்டச்சேரி, கீழ்வேளூர், வேளாங்கண்ணி, தலைஞாயிறு ஆகிய 4 பேரூராட்சிகளில் போட்டியிட தி.மு.க.வினர் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர்.

விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நாகை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. தி.மு.க. நாகை மாவட்ட பொறுப்பாளர் கெளதமன் மேற்கொண்ட நேர்காணலில் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பேரூர் மன்ற உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிட 214 பேர் பங்கேற்றனர்.

Updated On: 6 Jan 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விவசாயத்தின் வேதனை – விளைநிலங்கள் விற்பனைக்கு !
  2. லைஃப்ஸ்டைல்
    விட்டுக் கொடுக்கமுடியாத கட்டு உறவு, சகோதர பாசம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  4. வீடியோ
    முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் ரெடி ! காத்திருக்கும் அடுத்தடுத்த Twists...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் தத்துவங்கள்: தமிழ் மொழியின் வழிகாட்டி!
  6. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  7. ஈரோடு
    ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
  8. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  9. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்