/* */

நாகப்பட்டினம் துறைமுகத்தில் நள்ளிரவு முதல் விடிய, விடிய மீன் விற்பனை

முன்னோர்களுக்கு படைப்பதற்காக நாகப்பட்டினம் துறைமுகத்தில் நள்ளிரவு முதல் விடிய, விடிய மீன் விற்பனை நடைபெற்றது.

HIGHLIGHTS

நாகப்பட்டினம் துறைமுகத்தில் நள்ளிரவு முதல் விடிய, விடிய மீன் விற்பனை
X

நாகை துறைமுகத்தில் விடிய விடிய மீன் விற்பனை நடைபெற்றது.

மாட்டுப்பொங்கலான நேற்று மாலையில் வீட்டு குல தெய்வத்திற்கும், முன்னோர்களுக்கும்,மீன், ஆட்டிறைச்சி, கருவாடு, முட்டைகள் வைத்து படையலிடுவது பொதுமக்களின் வழக்கம். இதற்காக நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் நள்ளிரவு முதல் விடிய, விடிய மீன் விற்பனை தீவிரமாக நடைபெற்றது. வஞ்சரம், வவ்வால், இறால், சுரும்பு, பாறை, வாலை, செங்காலா நண்டு, ரால் ,கனவாய் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. வேதாரண்யம்,காரைக்கால் ,திருவாரூர், மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் ஆர்வத்துடன் மீன்களை வாங்கிச்சென்றனர்.

ஒரு கிலோ வஞ்சிரம்- நேற்று ரூ. -550 இன்று ரூ. 700இறால் - 500-700வெள்ளை வவ்வால் -800 -950-நண்டு - 650 - 750சீலா - 300-350கருப்பு வவ்வால்- 450 - 550பாறை-300-400 க்கு விற்பனை செய்யப்பட்டன.

Updated On: 16 Jan 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு