/* */

நாகை மாவட்டத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி

நாகை மாவட்டத்தில் கிராமப்புற மாணவர்கள் தேசிய போட்டியில் பங்கேற்கும் வகையில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

நாகை மாவட்டத்தில்   கிராமப்புற மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி
X

நாகை மாவட்டம் விழுந்தமாவடியில் கிராமப்புற மாணவர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த விழுந்தமாவடியில் அட்வென்ச்சர் அகாடெமி ஆப் மார்ஷ்யல் ஆர்ட்ஸ் சார்பில் கிராமப்புற மாணவர்களிடம் தற்காப்பு கலையை கொண்டு சேர்க்கும் விதமாக பல்வேறு விதமான பயிற்சிகளை அளித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பிளாக் பெல்ட் மாணவர்களுக்காக நடைபெற்ற பயிற்சி முகாமில் கிராம புற மாணவர்கள் பெண்களுக்கு தற்காப்பு கலையை பயின்று மாநில மற்றும் தேசிய போட்டியில் கலந்து கொள்வதற்கான கத்தா செயல் முறை விளக்கங்களும் குமிட்டே சண்டை பிரிவு நுணுக்கங்களையும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு செய்முறையுடன் கூடிய பயிற்சியளித்தனர்.

Updated On: 17 Oct 2021 9:59 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?