/* */

சுனாமி குடியிருப்பு பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்

சுனாமியால் பாதிக்கப்பட்ட 249 சுனாமி குடியிருப்பு பயனாளிகளுக்கு பட்டாக்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

HIGHLIGHTS

சுனாமி குடியிருப்பு பயனாளிகளுக்கு பட்டா வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்
X

வேளாங்கண்ணியில் 249 சுனாமி குடியிருப்புகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை,  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பூக்காரத் தெரு பகுதியில் 72 வீடுகளும், செட்டி தெரு பகுதியில் 177 வீடுகளும் தமிழக அரசால் வழங்கப்பட்டது.

இந்த வீடுகளுக்கான வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் வேளாங்கண்ணியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பூக்காரத் தெரு மற்றும் செட்டி தெரு பகுதியை சேர்ந்த 249 பயனாளிகளுக்கு, இலவச வீட்டு மனை பட்டாவை, தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழக தலைவர் கௌதமன் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Oct 2021 5:32 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!