/* */

மயிலாடுதுறை திருக்குறள் பேரவையின் 93- வது திங்கள் கூட்டம் நடைபெற்றது

சென்னை அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் நிகழ்ச்சி இயக்குநர் சுந்தர ஆவுடையப்பன் பங்கேற்று பேசினார்

HIGHLIGHTS

மயிலாடுதுறை  திருக்குறள் பேரவையின் 93- வது திங்கள் கூட்டம் நடைபெற்றது
X

மயிலாடுதுறையில் நடைபெற்ற திருக்குறள் பேரவைக்கூட்டம்

மயிலாடுதுறைத் திருக்குறள் பேரவையின் 93-வது திங்கள் கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் தமிழறிஞர்கள் பலரது முயற்சியால் மயிலாடுதுறை திருக்குறள் பேரவை என்ற தமிழ் அமைப்பு தொடங்கப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறைத் திருக்குறள் பேரவையின் 93-வது திங்கள் கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி பள்ளியில் பேரவைத் தலைவர் சிவசங்கரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சென்னை அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் நிகழ்ச்சி இயக்குநர் சுந்தர ஆவுடையப்பன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 'உள்ளம் உடைமை உடைமை" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 29 May 2022 5:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  7. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  8. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  9. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்