/* */

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31-வது நினைவு தினம் அனுசரிப்பு

யிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ்காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31-வது நினைவு தினம் அனுசரிப்பு
X

மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 31-வது நினைவு தினம் அனுசரிப்பு; மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

நாடு முழுவதும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கபட்டு வருகிறது. அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள மத்திய அரசின் ராஜீவ் காந்தி விளையாட்டு அரங்கத்தில், உள்ள ராஜீவ் காந்தியின் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.மயிலாடுதுறை மாவட்ட தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Updated On: 21 May 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்