/* */

பொறையாறு அருகே மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்.எல்.ஏ. நிவாரண உதவி

பொறையாறு அருகே மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்.எல்.ஏ.நிவேதா எம். முருகன் நிவாரண உதவிகளை வழங்கினார்.

HIGHLIGHTS

பொறையாறு அருகே மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்.எல்.ஏ. நிவாரண உதவி
X

மயிலாதுறைஅருகே மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ. நிவாரணம் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே இராஜாம்பாள் தெருவில் வசிக்கும் ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை எம்.எல்.ஏ. நிவேதா முருகன் இன்று வழங்கினார்.

தி மு க.இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பலத்த மழையால் பாதிக்கப்பட்ட இராஜாம்பாள் தெருவில் வசிக்கும் ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் இந்த நிகழ்ச்சியின்போது வழங்கப்பட்டது.

அவருடன் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், ஒன்றிய குழ துணைத்தலைவர் பாஸ்கர், நகர செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Dec 2021 10:34 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்