/* */

பொறையாரில் முகக் கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய பேராசிரியர்

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் முகக் கவசம் வழங்கி கல்லூரி பேராசிரியர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

HIGHLIGHTS

பொறையாரில் முகக் கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய பேராசிரியர்
X

பொறையாறில் பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கினார் கல்லூரி பேராசிரியர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி பொதுமக்களுக்கு அரசு பல்வேறு விதமான விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறது. மயிலாடுதுறையில் உள்ள ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் இயற்பியல் துறை தலைவராக பணியாற்றிவரும் பேராசிரியர் துரை.பென்னி அன்புராஜ் தன்னால் இயன்றளவு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தனது சொந்த ஊரான தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் உள்ள அரண்மனை தெரு, மார்க்கெட் வீதி ஆகிய இடங்களில் முகக் கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு அவர் முகக்கவசத்தை வழங்கியும், அணிவித்தும் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற அறிவுறுத்தி விழிப்புணர்வு வழங்கினார்.

Updated On: 16 Jan 2022 4:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  5. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  6. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  7. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  9. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஆட்சியர், எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள் வாக்களிப்பு..!