/* */

குத்தாலம்: தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் அணிவகுப்பு

குத்தாலம் பேரூராட்சி தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் அணிவகுப்பு பேரணி நடத்தினர்.

HIGHLIGHTS

குத்தாலம்: தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க  போலீசார் அணிவகுப்பு
X

குத்தாலத்தில் போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நடைபெற உள்ள பேரூராட்சி தேர்தலில் வாக்காளர்களின் தேர்தல் பதற்றத்தை தணிக்கும் வகையிலும், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெறும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பாக விழிப்புணர்வு அணிவகுப்பு பேரணி இன்று குத்தாலத்தில் நடைபெற்றது.

இந்தப் பேரணியில் காவல் ஆய்வாளர்கள் செல்வம், வள்ளி, சிவதாஸ், செல்வி, சங்கீதா, ஆகிய 6 காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டு குத்தாலம் கடைவீதியில் இருந்து பேரணியாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக அரசு மேல்நிலைப்பள்ளி, மேலசெட்டி தெரு, கும்பகோணம் மெயின் சாலை வழியாக காவல் நிலையத்தை அடைந்தனர்.

இந்த பேரணியில் 100 க்கும் மேற்பட்டகாவல்துறையினர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On: 10 Feb 2022 3:26 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  3. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  4. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  6. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  7. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  8. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  9. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  10. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...