/* */

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டம் தொக்கம்

ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டம் தொக்கம்
X

மயிலாடுதுறையில் ஒருலட்சம் பனை விதை நடும் திட்டத்தைத் தொடக்கி வைத்த மாவட்ட  எஸ்பி சுகுணாசிங்.

மயிலாடுதுறையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டம்; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை பாரதிமோகன் தனியார் அறக்கட்டளை தலைவர் பாரதி மோகன் தலைமையில் நடைபெற்றநி கழ்வில், மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் மற்றும் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பனை விதை நடும் திட்டத்தை தொடக்கி வைத்து. மரம் நடுவதின் அவசியத்தை பொதுமக்களுக்கு விளக்கி கூறினர்.

இதன் மூலம், மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா வீரசோழன் ஆற்றின் படுகையில் பெரம்பூர் முதல் பொறையார் வரை 23 கி.மீ தொலைவுக்கு 20 ஆயிரம் பனை விதைகள் நடப்படுகிறது நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Sep 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  2. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  3. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  4. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  6. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  9. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  10. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!