/* */

சீர்காழியில் தனியார் பேருந்து மோதி புது மாப்பிள்ளை உயிரிழப்பு

சீர்காழியில் தனியார் பேருந்து மோதி புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சீர்காழியில் தனியார் பேருந்து மோதி புது மாப்பிள்ளை உயிரிழப்பு
X

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவந்திகட்டளை தெருவை சேர்ந்தவர் மணி மகன் செந்தில்குமார்(38).மரம் வெட்டும் தொழிலாளி.இவருக்கு திருமணமாகி 50நாட்கள் ஆகிறது.செந்தில்குமார் இருசக்கரவாகனத்தில் சீர்காழியிலிருந்து சட்டநாதபுரம் நோக்கி சென்றுள்ளார்.உப்பனாற்று பாலத்தில் சென்றபோது சீர்காழியிலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற தனியார் பேருந்தை கடந்து செல்லமுயன்றபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு செந்தில்குமார் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.வழக்குபதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 May 2022 1:10 PM GMT

Related News

Latest News

  1. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  5. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்