/* */

மயிலாடுதுறை அருகே மகா காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா

மயிலாடுதுறை அருகே மகா காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அருகே மகா காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா
X

மயிலாடுதுறை அருகே கோவில் விழாவில் காவடி எடுத்து வந்த பக்தர்கள்.

மயிலாடுதுறை அருகே உள்ள குளிச்சார் கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் ஆண்டுதோறும் சித்திரை மாத பால்குடம் திருவிழா நடைபெறுவது வழக்கம். 15 ஆம் ஆண்டு பால்குடம் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. குளிச்சார் குளக்கரையில் இருந்து மஞ்சள் உடை உடுத்தி ஏராளமான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, அலகு காவடி எடுத்தும் பம்பை மேளம் முழங்க வீதி உலாவாக கோவிலை வந்தடைந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அங்கு மகா காளி அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 10 May 2022 2:37 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  2. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  3. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  6. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  7. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  8. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  9. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  10. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி