/* */

செம்பனார் கோயில் பகுதியில் போலீசார் அணிவகுப்பு பேரணி

உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடப்பதற்காக செம்பனார் கோயில் பகுதியில் போலீசார் அணிவகுப்பு பேரணி நடத்தினர்.

HIGHLIGHTS

செம்பனார் கோயில் பகுதியில் போலீசார் அணிவகுப்பு பேரணி
X

உள்ளாட்சி தேர்ததலை அமைதியாக நடத்துவதற்காக செம்பனார் கோயில் பகுதியில் போலீசார் அணிவகுப்பு பேரணி நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் காட்டுச்சேரி, சந்திரபாடி ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கிய 30 வது வார்டு க்கான ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் வருகின்ற 9ந் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தி. மு. க., அ. தி. மு. க.,அ.ம.மு.க. நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்தத் தேர்தலில் பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இன்று காட்டுச் சேரி ஊராட்சியில் போலீசாரின் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாக்மேக் தலைமை தாங்கினார். பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு முன்னிலை வகித்தார்.

போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் அடங்கிய குழுவினர் காட்டுச்சேரி கடைத்தெருவில் இருந்து சமத்துவபுரம் வரை அணிவகுப்பு நடத்தினர். இதில் 70க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Oct 2021 10:32 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்