/* */

மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம். 200 நபர்களுக்கு பணி ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்
X

செம்பனார்கோவில் தனியார் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் துவக்க நிகழ்ச்சி 

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தனியார் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய இம்முகாமில் சென்னை, ஈரோடு, திருப்பூர், கோவை, திருச்சி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னனி 51 நிறுவனங்கள் கலந்துகொண்டு பணியாளர்கள் தேர்வு செய்தனர்.

இம்முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் பட்டமேற்படிப்பு வரை படித்த 1600 பேர் வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா பங்கேற்று 200 நபர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார்.

Updated On: 9 April 2022 2:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்