/* */

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதிய சி.டி ஸ்கேன் மையம் திறப்பு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதிய சி.டி ஸ்கேன் மையத்தை ராஜகுமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, 2 ஆண்டுகளுக்கு முன்னர் நாகை அரசு மருத்துவமனையில் இருந்த பழைய சி.டி ஸ்கேன் இயந்திரம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.

இந்நிலையில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிய சி.டி ஸ்கேன் இயந்திரம் இன்று பொருத்தப்பட்டது. தலைமை மருத்துவர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பங்கேற்று புதிய சி.டி ஸ்கேன் மையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதில் மருத்துவர் வீரசோழன், தி.மு.க. நகர செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Sep 2021 11:21 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்