/* */

மயிலாடுதுறையில் பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவாக கடை அடைப்பு

மயிலாடுதுறையில் பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவாக கடை அடைப்பு செய்தனர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் பாரத் பந்த் போராட்டத்திற்கு  ஆதரவாக கடை அடைப்பு
X

பாரத் பந்த் போராட்டத்தையொட்டி மயிலாடுதுறையில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்தச் சட்டங்களை கைவிடக் கோரியும், நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு வலு சேர்க்கும் வகையிலும் பாரத் பந்த் போராட்டம் இன்று நடைபெற்றுவருகிறது.

மயிலாடுதுறை மாவட்ட வணிகர்கள் மதியம் வரை அனைத்து கடைகளையும் அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை, ஆக்கூர், செம்பனார்கோவில் ஆகிய இடங்களில் முழுமையாக கடைகள் அடைக்கட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் ஆக்கூர், பொறையார், ஆகிய இடங்களில் சாலை மறியலும் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 27 Sep 2021 5:57 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  3. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  4. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  5. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  6. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  7. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  8. குமாரபாளையம்
    அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வேனில் பிரசாரம்..!
  9. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  10. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!