/* */

மாநில தடகளம் - மயிலாடுதுறையில் நாளை வீரர், வீராங்கனையர் தேர்வு

மாநில அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, வீரர், வீராங்கனையர் தேர்வு மயிலாடுதுறையில் நாளை நடைபெறுகிறது.

HIGHLIGHTS

மாநில தடகளம் - மயிலாடுதுறையில் நாளை  வீரர், வீராங்கனையர் தேர்வு
X

மயிலாடுதுறையில், ராஜீவ்காந்தி சரக சாய் விளையாட்டு மைதானத்தில், மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்ய, நாளை போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில், நாகை, மயிலாடுதுறை மாவட்ட சேர்ந்த 14, 16, 18 மற்றும் 20 வயதிற்கு உட்பட்டோர் என்று நான்கு பிரிவுகளில் தடகள போட்டிகளில் நடக்க உள்ளது.

இதில் தேர்வு செய்யப்படுவர்கள், 8-ஆம் தேதி திண்டுக்கலில் நடைபெற உள்ள மாநில போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர். இதில் பங்குபெற விரும்பும் வீரர்கள், வீராங்கனையர், தங்கள் பெயர்களை நாளை காலை 8 மணிக்கு, 9655466213, 8973527329 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இத்தகவலை மாவட்ட தடகள சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் செல்வகணபதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Updated On: 4 Dec 2021 6:10 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  2. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  3. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  4. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  5. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  7. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
  8. விளையாட்டு
    டி20 இந்திய அணி விக்கெட் கீப்பர் யாரு? சேவாக் யாருக்கு ஆதரவு...
  9. கல்வி
    வெளிநாட்டில் படிக்கணுமா..? கடன் விபரங்களை தெரிஞ்சுக்கங்க..!
  10. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்