/* */

சீர்காழி வட்டாச்சியர் அலுவலகம் எதிரே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து சீர்காழி வட்டாச்சியர் அலுவலகம் எதிரே, 500 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சீர்காழி வட்டாச்சியர் அலுவலகம் எதிரே  அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
X

திமுக அரசை கண்டித்து சீர்காழி வட்டாச்சியர் அலுவலகம் எதிரே 500 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிவட்டாட்சியர் அலுவலகம் எதிரே அதிமுக சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காத திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அவை தலைவர் பாரதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும்; கூட்டுறவு வங்கிகளில் தங்க நகை கடன் தள்ளுபடியை பாரபட்சமின்றி செய்ய வேண்டும்; அதிமுக அரசின் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு கண்டு கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On: 22 Jan 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  2. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  3. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  5. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!
  6. தென்காசி
    சிவில் சர்வீஸ் தேர்வில் 851-ஆவது ரேங்க் எடுத்து தென்காசியை சேர்ந்த...
  7. உலகம்
    ஒரு கண்ணில் வெண்ணை! மறு கண்ணில் சுண்ணாம்பு! நெஸ்லேயின் தகிடுதத்தம்
  8. சிங்காநல்லூர்
    அண்ணாமலை பிரச்சார முடிவில் கைவிரலை துண்டித்து கொண்ட பாஜக நிர்வாகி
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை குளிர்விக்கும் இயற்கை உணவுகள்
  10. குமாரபாளையம்
    அரசு மருத்துவமனைக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய ஜவுளி