/* */

சீர்காழி அருகே 4 அடி நீளமுள்ள மண்ணுளிப்பாம்பு; வனத்துறையினர் மீட்பு

சீர்காழி அருகே 4 அடி நீளமுள்ள மண்ணுளிப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

HIGHLIGHTS

சீர்காழி அருகே 4 அடி நீளமுள்ள மண்ணுளிப்பாம்பு; வனத்துறையினர் மீட்பு
X

பிடிபட்ட மண்ணுளிப்பாம்புடன் வனத்துறையினர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே காத்திருப்பு ஊராட்சியில் தேத்தாகுடி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் வயல் பகுதியில் இருந்து சாலையோரம் 4 அடி நீளமுள்ள மண்ணுளிப் பாம்பு ஒன்று சென்றுள்ளது.

இதனை பார்த்த அப்பகுதி இளைஞர் அருள்தாஸ்(32) என்பவர் சீர்காழி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார், தகவலின்பேரில், வனத்துறை அலுவலர் குமரேசன் தலைமையில் வனக் காவலர்கள் அங்கு சென்றனர். உடனடியாக மண்ணுளிப் பாம்பை பத்திரமாக மீட்டு சீர்காழி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர், அந்த மண்ணுளி பாம்பை பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர்.

Updated On: 25 July 2021 9:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  5. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  6. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  8. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  9. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  10. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!