/* */

மயிலாடுதுறை அருகே குருணை தின்ற 15 ஆடுகள் இறந்தது பற்றி போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை அருகே குருணை தின்ற 15 ஆடுகள் இறந்தது எப்படி என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை அருகே குருணை தின்ற 15 ஆடுகள் இறந்தது பற்றி போலீஸ் விசாரணை
X

மயிலாடுதுறை அருகே குருணை தின்றதால் இறந்த ஆடுகள்.

மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட அரிவேளூர் கிராமம் மாரியம்மன்கோவில் பின்புறம் உள்ள திடலில் மேய்ந்துகொண்டிருந்த 5 ஆடுகள் நேற்று உயிரிழந்தது. இந்நிலையில் இன்றும் திடலில் மேய்ந்த ஆடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தது.

மீனா என்பவரின் 4 ஆடுகள், பன்னீர்செல்வத்தின் 3 ஆடுகள், மீராவின் 2 ஆடுகள் என பல்வேறு நபர்களின் 15 ஆடுகள் உயிரிழந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த ஆட்டின் உரிமையாளர்கள் திடலில் சென்று பார்த்தனர். அப்போது மர்மநபர்கள் அரிசியில் குருணையை கலந்து பாத்திரத்தில் வைத்திருந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து பெரம்பூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அரிசியில் குருணையை கலந்து வைத்த மர்மநபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்தடுத்து நேற்றும் இன்றும் 15 ஆடுகள் உயிரிழந்தது கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Updated On: 14 Oct 2021 6:52 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  2. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
  6. இந்தியா
    கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி...
  7. லைஃப்ஸ்டைல்
    சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  9. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?