/* */

மதுரை புறநகர் பகுதியில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

மதுரை மாவட்டம் திருமங்கலம் ,திருநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் கொட்டியமழையால் மக்கள் மகிழ்ச்சி

HIGHLIGHTS

மதுரை புறநகர் பகுதியில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
X

மதுரை மாவட்ட புறநகர் பகுதியில் பலத்த மழை

மதுரை மாவட்டம் திருமங்கலம் ,திருநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் விடாது கொட்டியமழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்..மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், மற்றும் திருமங்கலம் ,திருநகர் , மகாலட்சுமி காலனி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் ,இன்று காலை முதல் கடும் வெயில் பெருமளவில் வாட்டி வந்த நிலையில் ,இரவு நேரத்தில் திடீரென ஒரு மணி நேரமாக விடாது கொட்டி தீர்த்த மழையினால், கடை வியாபாரிகள் வியாபாரமின்றி சிரமப்பட்டனர். பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்,

Updated On: 28 July 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  2. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’
  3. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  5. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  6. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  9. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  10. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?