/* */

உசிலம்பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்தவர் கைது

உசிலம்பட்டி அருகில் எழுமலையில், கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

உசிலம்பட்டி அருகே கஞ்சா விற்பனை செய்தவர் கைது
X

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஏழுமலை, தாடையும் பட்டியை சேர்ந்த சின்னசாமி மகன் கருப்பையா வயது (60). இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக, இராமநாதபுரம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை செய்தபோது கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. கஞ்சா விற்பனை செய்த கருப்பையாவை கைது செய்து, அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 27 Nov 2021 12:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பத்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்: பிரதமர்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் 1,060 வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு...
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் வாக்குச்சாவடி நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் தீவிர பிரச்சாரம்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு வலியுறுத்தி 19 கி.மீ. டூ வீலர்...
  7. திருவண்ணாமலை
    துணை ராணுவத்தினர், காவல்துறையினர் கொடி அணி வகுப்பு
  8. திருவண்ணாமலை
    10 முறை மகிழ மரத்தை வலம் வந்த அண்ணாமலையார்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்திரை மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...