/* */

மதுபாட்டில் விற்ற இருவர் கைது: 30 பாட்டில் பறிமுதல்

மதுரை மாவட்டம் பள்ளப்பட்டியில் சட்டவிரோதமாக மது விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

மதுபாட்டில் விற்ற இருவர் கைது: 30 பாட்டில் பறிமுதல்
X

பைல் படம்

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கொட்டாம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீஸார் பள்ளபட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள உணவகம் அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 10 Nov 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...