/* */

மதுரை அருகே வைகை ஆற்றில் நீரில் மூழ்கி இருவர் சாவு: 4 பேரை தேடும் பணி தீவிரம்

மதுரை கரடிக்கல் அருகேயுள்ள அனுப்பபட்டி கிராமத்தை சேர்ந்த வினோத் குமார், அன்பரசன் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்

HIGHLIGHTS

மதுரை அருகே வைகை ஆற்றில் நீரில் மூழ்கி இருவர் சாவு: 4 பேரை தேடும் பணி தீவிரம்
X

வைகையாற்றில் மூழ்கி 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம், கரடிக்கல் அருகே வைகை ஆற்றில் சுழலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மதுரை கரடிக்கல் அருகேயுள்ள அனுப்பபட்டி கிராமத்தை சேர்ந்த வினோத் குமார், அன்பரசன் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். ஆற்றில் இறங்கி குளித்த 6 பேர் சுழலில் சிக்கிய நிலையில் மீதமுள்ள நால்வரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் உயிரிழந்த வினோத்குமார் சி ஆர் பி .எப் வீரராவார். இவருக்கு 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. அவரது நண்பர் அன்பரசனும் உயிரிழந்துள்ளார். கூறப்படுகிறது. சுழலில் சிக்கிய அதே ஊரைச் சேர்ந்த 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை, திருமங்கலம், செக்கானூரணி போன்ற பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 4 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 9 Aug 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்