/* */

அலங்காநல்லூர் அருகே பணி ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியருக்கு பிரிவு உபசார விழா

அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்கடந்த இருபத்தி ஆறு ஆண்டுகளுக்கு மேலாக உதவி தலைமை ஆசிரியருக்கு பிரிவு உபசாரம்

HIGHLIGHTS

அலங்காநல்லூர் அருகே  பணி ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியருக்கு பிரிவு உபசார விழா
X

ஆசிரியராக ரவிச்சந்திரன் பணியாற்றி நிலையில் பணி நிறைவு பெற்றதற்கான பிரிவு உபசார விழாவில் பங்கேற்றோர்

பணி நிறைவு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்கடந்த இருபத்தி ஆறு ஆண்டுகளுக்கு மேலாக உதவி தலைமை ஆசிரியராக ரவிச்சந்திரன் பணியாற்றி நிலையில் பணி நிறைவு பெற்ற விழாவில் பள்ளியின் முன்னால் பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர் ராகவன் சால்வை அணிவித்து வாழ்த்தினார். இதில், தலைமை ஆசிரியர் பிராகரன்ஸ் லதா, உடல்கல்வி ஆசிரியர் காட்வின்/ முத்துகுமார் மரிய ஜோசப்ராஜ் உள்பட ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

Updated On: 2 Jun 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...