Begin typing your search above and press return to search.
அலங்காநல்லூர் அருகே பணி ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியருக்கு பிரிவு உபசார விழா
அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்கடந்த இருபத்தி ஆறு ஆண்டுகளுக்கு மேலாக உதவி தலைமை ஆசிரியருக்கு பிரிவு உபசாரம்
HIGHLIGHTS
பணி நிறைவு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்கடந்த இருபத்தி ஆறு ஆண்டுகளுக்கு மேலாக உதவி தலைமை ஆசிரியராக ரவிச்சந்திரன் பணியாற்றி நிலையில் பணி நிறைவு பெற்ற விழாவில் பள்ளியின் முன்னால் பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர் ராகவன் சால்வை அணிவித்து வாழ்த்தினார். இதில், தலைமை ஆசிரியர் பிராகரன்ஸ் லதா, உடல்கல்வி ஆசிரியர் காட்வின்/ முத்துகுமார் மரிய ஜோசப்ராஜ் உள்பட ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.