/* */

அலங்காநல்லூர் அருகே பணி ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியருக்கு பிரிவு உபசார விழா

அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்கடந்த இருபத்தி ஆறு ஆண்டுகளுக்கு மேலாக உதவி தலைமை ஆசிரியருக்கு பிரிவு உபசாரம்

HIGHLIGHTS

அலங்காநல்லூர் அருகே  பணி ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியருக்கு பிரிவு உபசார விழா
X

ஆசிரியராக ரவிச்சந்திரன் பணியாற்றி நிலையில் பணி நிறைவு பெற்றதற்கான பிரிவு உபசார விழாவில் பங்கேற்றோர்

பணி நிறைவு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்கடந்த இருபத்தி ஆறு ஆண்டுகளுக்கு மேலாக உதவி தலைமை ஆசிரியராக ரவிச்சந்திரன் பணியாற்றி நிலையில் பணி நிறைவு பெற்ற விழாவில் பள்ளியின் முன்னால் பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர் ராகவன் சால்வை அணிவித்து வாழ்த்தினார். இதில், தலைமை ஆசிரியர் பிராகரன்ஸ் லதா, உடல்கல்வி ஆசிரியர் காட்வின்/ முத்துகுமார் மரிய ஜோசப்ராஜ் உள்பட ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

Updated On: 2 Jun 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  2. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  3. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  4. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  5. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  6. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  7. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  9. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  10. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...