/* */

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்றக் கோரி போராட்டம்

சுங்கச் சாவடி எதிர்ப்பு இயக்கம் சார்பில் 200 க்கு மேற்பட்டோர் கப்பலூர் சுங்கச் சாவடி அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்றக் கோரி போராட்டம்
X

மதுரை அருகே சுங்கச் சாவடி அகற்றக்கோரி போராட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்றக் கோரி, வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை கப்பலூர் சுங்கச் சாவடி எதிர்ப்பு இயக்கம் சார்பில், இரு நூறுக்கு மேற்பட்டோர் கப்பலூர் சுங்கச் சாவடி அருகே சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்ததும், போலீஸார் வந்து பேச்சு நடத்திய பிறகு பஸ்களை செல்ல அனுமதித்தனர். இதையடுத்து சுங்க சாவடியை அகற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனர்.சில அரசியல் கட்சியின் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?