/* */

திருமங்கலம் அருகே கிணற்றுக்குள் விழுந்து தாய், மகள் தற்கொலை

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட புதுப்பட்டியில், கிணற்றுக்குள் விழுந்து தாய்-மகள் தற்கொலை செய்து கொண்டனர்.

HIGHLIGHTS

திருமங்கலம் அருகே கிணற்றுக்குள் விழுந்து தாய்,  மகள் தற்கொலை
X

மதுரை திருமங்கலம் தாலுகா திருமால் புதுப்பட்டி பகுதியில் உள்ள கிணற்றில், மகேந்திரன் மனைவி மாரீஸ்வரி (26) இவர்களது மகள் கனிஷ்கா ஸ்ரீ (1) இருவரும் இன்று காலை கிணற்றில் விழுந்து உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள், சரகத்திற்கு உட்பட்ட கூடகோவில் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, திருமங்கலம் நகர் தீயணைப்பு துறை நிலை அலுவலர் குமார் தலைமையில், தாய் மகள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு, அரசு மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை.மேற்கொண்டு வருகின்றனர். தாய் மகள் சாவில் மர்மம் ஏதும் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரிக்கின்றனர்.

Updated On: 3 Dec 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...