/* */

மதுரை வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நிர்வாகிகளுக்கான பயிலரங்கம்

SDPI Party - எஸ்டிபிஐ கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கான பயிலரங்கம் நடைபெற்றது

HIGHLIGHTS

SDPI Party | SDPI News
X

எஸ்.டி.பி.ஐ கட்சியின்  மதுரை வடக்கு மாவட்ட தொகுதி கிளை நிர்வாகிகளுக்கான பயிலரங்கம் 

SDPI Party -எஸ்.டி.பி.ஐ கட்சியின் வடக்கு மாவட்ட தொகுதி கிளை நிர்வாகிகளுக்கான பயிலரங்கம் நடைபெற்றது.

மதுரை எஸ்.டி.பி.ஐ., வடக்கு மாவட்ட தொகுதி கிளை நிர்வாகிகளுக்கான பயிலரங்கு நடந்தது. துணைத்தலைவர்ஜாபர் சுல்தான் தலைமை வகித்தார்.செயலாளர் கமால் பாட்சா வரவேற்றார். தலைவர் பிலால்தீன், பொதுச்செயலாளர் ஜியாவுதீன், ஆக்ஸஸ் இந்தியா அமைப்பைச் சேர்ந்த ரியாஸ், அமைப்பு பொதுச்செயலாளர் பகுருதீன் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் சீனி சிக்கந்தர் நன்றி கூறினார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 July 2022 4:12 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...