/* */

6 லட்சத்தில் நாடக மேடை: முன்னாள் அமைச்சர் உதயகுமார் விளக்கேற்றி தொடக்கம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் கீழ உரப்பனூர் இந்திராகாலனியில் ரூ 6 லட்சம் மதிப்பில் நாடக மேடையை திறந்து வைத்தார்

HIGHLIGHTS

6 லட்சத்தில்  நாடக மேடை: முன்னாள் அமைச்சர் உதயகுமார் விளக்கேற்றி தொடக்கம்
X

உரப்பனூர் இந்திரா காலனியில் நாடக மேடையே திறந்து வைத்து  பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ உரப்பனூர் கிராமத்தில் முன்னாள் வருவாய்த் துறை அமைச்சரும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். பி. உதயகுமார் ரூ 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கீழ உரப்பனூர் இந்திரா காலனியில் நாடக மேடையே குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். மேலும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து முகாமினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன், திருமங்கலம் ஒன்றிய சேர்மன் லதா ஜெகன், மற்றும் தமிழழகன் ஆண்டிச்சாமி, சுமதி, சாமிநாதன், விவேக், ஜெயமணி, கவுன்சிலர் பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 18 May 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்