/* */

சோழவந்தான் பிரளயநாத சுவாமி திருக்கோவி லில் ஆவணி மாத குருவார பிரதோஷ விழா

சோழவந்தான் அருள்மிகு பிரளயநாத சுவாமி திருக்கோவிலில் ஆவணி மாத வளர்பிறை பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

HIGHLIGHTS

சோழவந்தான் பிரளயநாத சுவாமி திருக்கோவி லில் ஆவணி மாத குருவார பிரதோஷ விழா
X

பைல் படம்

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளயநாத சுவாமி திருக்கோவிலில் ஆவணி மாத வளர்பிறை பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சுவாமி திருக்கோவிலில் ஆவணி மாத வளர்பிறை பிரதோஷ விழா நடைபெற்றது. நந்தி பகவானுக்கு பால் ,தயிர் ,நெய், வெண்ணெய் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது தொடர்ந்து. பிரளய நாத சுவாமி அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் திருக்கோவிலை வலம் வந்தார்கள். பக்தர்கள் நெய்விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தொழிலதிபர் எம் வி எம் மணி முத்தையா, கலைவாணி பள்ளி தாளாளர் ,நகர அரிமா சங்கத் தலைவர் எம் மருது பாண்டியன், பள்ளி நிர்வாகி எம் வள்ளி மயில் ஆகியோர் செய்து இருந்தனர். இதேபோல திருவேடகம் அருள்மிகு ஏடகநாதர் ஏலவார் குழலி அம்மன் ஆலயத்திலும், பேட்டை அருணாச்சல ஈஸ்வரர் ஆலயத்திலும் உட்பட பல்வேறு சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Updated On: 9 Sep 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!