/* */

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி இளைஞர் பலி

காளைகள் வாடிவாசல் வழியாக வந்தபோது, மாடு முட்டியதில் பார்வையாளர் பாலமுருகன்(18) மருத்துவமனையில் உயிரிழந்தார்

HIGHLIGHTS

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி இளைஞர்  பலி
X

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் உயிரிழந்த சிறுவன் பாலமுருகன்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு:

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், 700க்கும் பெற்ற காளைகள் கலந்து கொண்டனர். இதில், 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். காளைகள் வாடிவாசல் வழியாக வந்தபோது, மாடு முட்டியதில் பார்வையாளர் பாலமுருகன்(18). படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு பாலமுருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Updated On: 14 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  6. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை தினசரி ரயில் சேவை: மே 2 முதல் துவக்கம்
  8. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  9. திருவண்ணாமலை
    சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை...
  10. நாமக்கல்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜே.இ.இ., முதன்மை தேர்வுக்கான புத்தங்கள்...