/* */

வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற இளைஞர்கள் கைது

வாலிபரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற இளைஞர்கள் கைது
X

மதுரை: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, பெருங்குடி அம்பேத்கரை நகரை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகன் பாண்டியராஜன் வயது 22 . இவர் ,கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வேலை முடித்து வீடு திரும்பிய பொழுது, அந்த வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள், பாண்டியராஜனிடம் கத்தியை காட்டி ரூபாய் 1500 பறித்துச் சென்றனர் .

இது குறித்து, அவனியாபுரம் போலீசில் புகார் செய்ததை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில், கீரைத்துறையை சேர்ந்த மாயகிருஷ்ணன் (வயது 24), சக்திவேல் (வயது 23). செந்தூர் ராஜ் (வயது 21. ஆகியோர் பாண்டிய ராஜனிடம் ,வழிப்பறி செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்று பேரையும் கைது செய்து ,அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 16 July 2022 9:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?