/* */

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நீர்மோர் பந்தல்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நீர் மோர் பந்தல் தொடங்கப்பட்டு பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நீர்மோர் பந்தல்
X

கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர்மோர்ப் பந்தல். 

தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில், தமிழக திருக்கோயில் வாசல்களில் நீர்மோர் பந்தல் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மதுரை அருகில் உள்ள புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் கோவில் வாசலில், இந்து சமய அறநிலையத் துறை சார்பாக, நீர் மோர்ப்பந்தல் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்களில் பலர் ஆர்வமுடன் நீர்மோர் பந்தலை அணுகி, தாகம் தணித்தனர்.

Updated On: 14 May 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  3. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  7. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  8. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  9. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  10. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு