/* */

மதுரை நகரில் பல்வேறு இடங்களில் பலத்த மழை: சாலைகளில் தேங்கிய வெள்ளம்

மதுரை நகரில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது; இதனால், சாலைகளில் மழைநீர் தேங்கியது.

HIGHLIGHTS

மதுரை நகரில் பல்வேறு இடங்களில் பலத்த மழை:  சாலைகளில் தேங்கிய வெள்ளம்
X

மதுரை நகரில் பல இடங்களில், வியாழக்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது. மதுரையில், காளவாசல், அண்ணாநகர், யாகப்ப நகர், வண்டியூர், கோரிப்பாளையம், கருப்பாயூரணி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழையால், சாலைகளில் பல இடங்களில் மழைநீர் தேங்கி, குளம் போல தென்பட்டது.

சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால், மதுரை மேலமடை தாசில்தார் நகர் வீரவாஞ்சி தெரு, சௌபாக்யா விநாயகர் கோயில் தெரு, கோமதிபுரம் ஜூப்பிலி டவுன், தாழை வீதி, அம்பிகை நகர் பகுதிகளில் சாலைகளில் பள்ளமும், சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால், பாதசாரிகள் திண்டாடினர். ஆகவே, மதுரை மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, சாலைகளை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 25 Nov 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  2. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  3. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  4. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  6. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  10. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...