/* */

மதுரை அருகே இளைஞர் கொலை..

மதுரையில் இளைஞர் கொலை..

HIGHLIGHTS

மதுரை அருகே இளைஞர் கொலை..
X

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி பகுதியில் உள்ள ஓம் சக்தி நகர் 3-வது குறுக்கு தெரு அருகே வாலிபர் ஒருவர் தலை நசுங்கி இறந்ததாக அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிந்தது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற அவனியாபுரம் போலீசார் முதல் கட்ட விசாரணையில் சிந்தாமணி பகுதியை சேர்ந்த அர்ஜுனன் மகன் முத்துக்குமார் ( வயது 35 )என்று தெரிய வந்தது. இவர் கீரைத்துறை பகுதியில் , பட்டறையில் வெல்டிங் வேலை செய்து வருவதாக முதல் கட்ட விசாரணை தெரிந்து இது குறித்து , அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 15 Jun 2021 7:17 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?