/* */

தருமபுர ஆதீன மடம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை பரபரப்பு தீர்ப்பு

தருமபுர ஆதீன மடம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை பரபரப்பு தீர்ப்பு அளித்து உள்ளது.

HIGHLIGHTS

தருமபுர ஆதீன மடம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை பரபரப்பு தீர்ப்பு
X

மதுரை ஐகோர்ட்டு கிளை பைல் படம்.

தருமபுரம் சண்முக தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், பழமையான ஆதீன மடங்களில் ஒன்றாக எங்கள் மடம் உள்ளது. சைவ சித்தாந்த மரபை சார்ந்துள்ளோம் அரசிடமிருந்து எந்தவித உதவியோ, நிதியோ பெறுவது இல்லை மடத்தின் சொந்த நிதியை மட்டும் கொண்டு ஆதீன மடம் மற்றும் குறித்த விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டு சிலர் தொந்தரவு செய்கின்றனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொது நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள்தான் வரும். ஆதீனம் மடங்கள் பொது நிறுவனங்கள் அல்ல என்பதால் ஆதீனங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது என உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆதீனம் மடங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என கூறி உத்தரவிட்டார்.

Updated On: 8 July 2022 8:18 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்