/* */

மதுரையில் பூட்டியிருந்த வீட்டில் நகை கொள்ளை

Jewelry robbery at a locked house in Madurai

HIGHLIGHTS

மதுரையில் பூட்டியிருந்த வீட்டில் நகை கொள்ளை
X

மளிகை கடைக்காரர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம், திருநகர் லயன் சிட்டியில் வசித்து வருபவர் பொன்ராஜ் (55) இவருடைய ஒரு மகன் அமெரிக்காவிலும், மற்றொருவர் பெங்களூருவிலும் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், வீட்டில் தனியாக பொன்ராஜ் வசித்து வந்துள்ளார். இவர்,திருநகர் மூன்றாவது பேருந்து நிறுத்தம் அருகில் கடை வைத்துள்ளார்.

நேற்று இரவு வழக்கம் போல் கடையை அடைத்து விட்டு இரவு 11 மணிக்கு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 60 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து, திருநகர் போலீசில் பொன்ராஜ் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, நகையை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 26 Jun 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?