மதுரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை திருட்டு

மதுரை அச்சம்பத்து பகுதியில் பூட்டியிருந்த வீட்டில் 18 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மதுரை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை திருட்டு
X

மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை அருகே அச்சம்பத்து பகுதியை சேர்ந்தவர் சதீஸ்வரன். இவர், பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜனவரி 14ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சிவகங்கையில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது, வீட்டின் கதவு உடைந்த நிலையில் உள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் பீரோவில் வைத்திருந்த 18 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுபற்றி, நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் சதீஸ்வரன் புகார் செய்தார். மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 21 Jan 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    காஞ்சி கொள்ளை சம்பவம் தொடர்பாக மூவர் கைது: 62 சவரன் பறிமுதல்
  2. கல்வி
    experience sharing program-JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்...
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  4. இந்தியா
    கொரோனா: 6 மாதங்களில் அதிகபட்ச ஒற்றை நாள் பாதிப்பு பதிவு
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  6. சினிமா
    அகிலன் ஓடிடி ரிலீஸ் தேதி, ஓடிடி தளம் வெளியீட்டு நேரம் மற்றும் பல...
  7. இந்தியா
    கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு: ஒரே கட்டமாக தேர்தல்
  8. புதுக்கோட்டை
    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள்...
  9. இந்தியா
    ஓர்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது பேரழிவு தரும்: முன்னாள்...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் பாம்புகள், குரங்குகளை...