/* */

கொரோனாவிலிருந்து காக்க அனுமன் சேனா அமைப்பு சிறப்பு பூஜை

கொரோனா மூன்றாவது அலையிலிருந்து மக்களை காக்க திருப்பரங்குன்றத்தில் அனுமன் சேனா அமைப்பினர் சிறப்பு பூஜை செய்தனர்.

HIGHLIGHTS

கொரோனாவிலிருந்து காக்க அனுமன் சேனா அமைப்பு சிறப்பு பூஜை
X

திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலில்  இந்து அனுமன் சேனா அமைப்பினர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலில், இந்து அனுமன் சேனா சார்பாக, ஆடி மாதத்தை முன்னிட்டு, கொரோனா மூன்றாவது அலையிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டி சிறப்பு பூஜை செய்தனர்.

Updated On: 22 July 2021 1:20 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?