/* */

அவனியாபுரத்தில் 2 கிலோ கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது

cannabis smuggled in Avanyapuram One arrested

HIGHLIGHTS

அவனியாபுரத்தில்  2 கிலோ கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது
X

மதுரை அருகே பிடிபட்ட கஞ்சா

அவனியாபுரம் அருகே 2 கிலோ கஞ்சா 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணத்துடன் வாலிபர் கைது.

மதுரை அவனியாபுரம் அருகே ,மாநகராட்சி காலனி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் விசாரணை செய்ததில், அவரிடமிருந்து 1 கிலோ 800 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த 1,17,780 ரூபாய் இருந்ததும் தெரிய வந்தது. எனவே, மதுரை மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த மாரீஸ்வரன் என்பவரை அவனியாபுரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 19 Jun 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  2. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  4. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  7. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  8. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...