/* */

பள்ளி மாணவர்களுக்கான எழுது பொருள் வழங்கும் விழா

சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில்.ஏழை மாணவர்களுக்கு நோட்டு மற்றும் எழுது பொருள்கள் வழங்குவிழா நடைபெற்றது.

HIGHLIGHTS

பள்ளி மாணவர்களுக்கான எழுது பொருள் வழங்கும் விழா
X

சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில்.ஏழை மாணவர்களுக்கு நோட்டு மற்றும் எழுது பொருள்கள் வழங்குவிழா நடைபெற்றது.

சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில்.ஏழை மாணவர்களுக்கு நோட்டு மற்றும் எழுது பொருள்கள் வழங்குவிழா நடைபெற்றது.

சோழவந்தான் சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு தேவையான அனைத்து நோட்டுகள் மற்றும் எழுது பொருள் வழங்கு விழா நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தாளாளர் எபினேசர்துரைராஜ் தலைமை வகித்தார். எல்ஐசி முத்துராமன், தலைமையாசிரியர் ஜோயல்ராஜ் ஆகியோர் சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகள் மற்றும் எழுது பொருளை நன்கொடையாக வழங்கினர். பள்ளி தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமார் வரவேற்றார்.

வாடிப்பட்டி வட்டார கல்வி அலுவலர் அகிலத்துஇளவரசி, வாடிப்பட்டி வட்டார வள மைய மேற்பார்வாளர் தமிழ்செல்வி ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு நோட்டுகள் மற்றும் எழுது பொருள்கள், இனிப்புகள் வழங்கினார்கள். உதவி ஆசிரியை பிரேமாஅன்ன புஷ்பம் நன்றி கூறினார். இதில் ஆசிரியைகள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Jun 2023 9:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  7. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  8. இந்தியா
    நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்
  9. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  10. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை