/* */

கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் சடலம் மீட்பு

அலங்காநல்லூர் கோட்டைமேடு பகுதியில் கழுத்தறுத்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் சடலம் மீட்பு
X

பைல் படம்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு பகுதியில் வாலிபர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் உடல் வயல்வெளி பகுதியில் கிடப்பதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது

தகவலின் அடிப்படையில் அலங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த வாலிபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி சேர்ந்தவர் பாண்டியன் வயது (39)என்பது தெரியவந்தது.

போலீசார் விசாரணையில் நண்பர்களுக்குள்மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் பாண்டியன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு யாரும் கொலை செய்து உடலை வயல்வெளியில் வீசிவிட்டு சென்றனறா என்ற கோணத்தில் அலங்காநல்லூர் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் .

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Updated On: 30 Nov 2021 4:13 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  2. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    பொடுகுக்கு இயற்கையான தீர்வுகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  4. ஆன்மீகம்
    திருப்புகழை பாட பாட வாழ்க்கை மணக்கும் - திருப்புகழ் பெருமையை...
  5. ஈரோடு
    ஈரோடு அபிராமி கிட்னி கேரில் ஒரே நாளில் 2 சிறுநீரக மாற்று அறுவை...
  6. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  7. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  8. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  9. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  10. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!