/* */

சோழவந்தானில் அமமுக சார்பில் கடன் உதவி வழங்கும் விழா

எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு, சோழவந்தானில் அமமுக சார்பில் கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

சோழவந்தானில் அமமுக சார்பில் கடன் உதவி வழங்கும் விழா
X

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக எம்ஜிஆரின் 105- ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டது. 

எம் ஜி ஆர், 105-வது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை புறநகர் வடக்கு அமமுக மாவட்ட மீனவர் அணி சார்பாக, சோழவந்தானில் மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது. மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மேலூர் சரவணன் ஆலோசனையின் பேரில், சுயதொழில் செய்யும் பெண்களுக்கு கரவை பசுமாடு வாங்குதல் தையல் எந்திரம் வாங்குதல் உள்ளிட்ட சிறு தொழில்களுக்கான சுமார் 5 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

மீனவர் அணி மாவட்ட செயலாளர் முனைவர் பாலு ஏற்பாட்டில், சோழவந்தானில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜன், சோழவந்தான் பேரூர் செயலாளர் சத்யபிரகாஷ், வாடிப்பட்டி பேரூர் செயலாளர் மதன், இளைஞரணி மாவட்ட ச் செயலாளர் வீரமாரி பாண்டியன் நிர்வாகிகள் பாண்டியன் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். கடன் உதவி பெற்றவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

Updated On: 21 Jan 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?